ஜேவிபி குழுவினர் மீதான தாக்குதல் அரசபயங்கரவாதத்தின் ஒரு வடிவம்: மனோ கணேசன் | [ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 11:06.43 AM ] | முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனின் வீட்டில் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருந்த ஜேவிபி எம்பி சுனில் ஹதுன்னெட்டி உள்ளிட்ட குழுவினர் மீது நடத்தப்பட்டுள்ள வன்முறை தாக்குதல் அரச பயங்கரவாதத்தின் ஒரு வடிவமாகும். இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். [மேலும்] |
அக்கரைப்பற்றில் குடும்பஸ்தர் அடித்துக் கொலை | [ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 09:45.30 AM ] | அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. [மேலும்] |
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக