Tamilwin RSS Feeds - Latest News

செவ்வாய், 23 நவம்பர், 2010


இனப்பிரச்சினைக்குத் தம்மிடம் தீர்வுண்டு என்கிறார் ஜனாதிபதி; கட்சிகள் மட்டுமன்றி மக்களும் ஏற்க வேண்டுமாம்
கொழும்பு, நவம்பர் 23 இலங்கையின் தமிழர் பிரச்சினைக்கு இனப்பிரச்சினைக்கு என் மனதில் தீர்வு உண்டு. அதனை அரசியல் கட்சிகள் மட்டும் ஏற்றால் போதாது; மக்களும் ஏற்கவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த முதலாவது பேட்டியில் இந்து பத்திரிகையின் ஆசிரியர் என். ராமுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும்
அரச ஊழியர்களுக்கான சம்பளம் ரூ.1,200-3,140 வரை அதிகரிப்பு. ஜனாதிபதியின் முதலாவது பட்ஜெட்
2011ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் அரச ஊழியருக்கு அடிப்படைச் சம்பளத்தில் ஐந்து சத வீத அதிகரிப்ப வழங்கப்படும்.இதன்படி தர வாரியாக அரசஊழியர்களிற்கு 1,200 ரூபாவிலிருந்து 3,140 ரூபா வரை சம்பளம் அதிகரிக்கும். அத்துடன் ஓய்வூதியம் பெறுவோருக்கு 300 ரூபா முதல் 750 ரூபா வரையிலான ஓய்வூதிய அதிகரிப்பு வழங்கப்படும்.
மேலும்
பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு அதிக நிதியை ஒதுக்கிக் கொண்டு வடக்கின் அபிவிருத்திக்குக் கடன் கேட்டு ஆசிய வங்கியிடம் கையேந்துகிறது அரசு 1000 கோடி ரூபாவைப் பெறுவதற்குப் பேச்சு
நாளை சமர்ப்பிக்கப்பட உள்ள அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் தொகை நிதியை பாதுகாப்புச் செலவீனங்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ள இலங்கை அரசு, வடக்கின் அபிவிருத்திப் பணி களுக்காக சுமார் 1000 கோடி ரூபா கடன் கேட்டுக் கையேந்தி நிற்கிறது ஆசிய அபிவிருத்தி வங்கியிடம்.
மேலும்
மேலும் பிரதான செய்திகள்
ஏனைய செய்திகள்
இனப்பிரச்சினைக்குத் தம்மிடம் தீர்வுண்டு என்கிறார் ஜனாதிபதி; கட்சிகள் மட்டுமன்றி மக்களும் ஏற்க வேண்டுமாம்
கொழும்பு, நவம்பர் 23 இலங்கையின் தமிழர் பிரச்சினைக்கு இனப்பிரச்சினைக்கு என் மனதில் தீர்வு உண்டு. அதனை அரசியல் கட்சிகள் மட்டும் ஏற்றால் போதாது; மக்களும் ஏற்கவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த முதலாவது பேட்டியில் இந்து பத்திரிகையின் ஆசிரியர் என். ராமுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும்
வர்த்தகர் இரவு வீடுதிரும்பிய வேளை வழிமறித்து ரூபா 21/2 லட்சம் கொள்ளை கொத்தியாலடி சுடலைக்கு அருகில் சம்பவம்
வர்த்தகர் ஒருவர் தமது வியாபாரத்தை முடித்துக்கொண்டு இரவு வீடு திரும்பிய வேளை அவரிடமிருந்த சுமார் 21/2 லட்சம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
மேலும்
கடந்த பத்துமாதங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் வரியாக ரூபா 14 கோடி. வசூலித்தது இறைவரித்திணைக்களம்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ் பிராந்திய அலுவலகத்தினால் இவ்வருடம் ஜனவரி முதல் இந்த மாதம் வரையான காலப்பகுதியில் ரூபா 14 கோடி வரித்தொகையாக சேர்க்கப்பட்டுள்ளதாக பிராந்திய பொறுப்பதிகாரி க.இராசையா தெரிவித்தார்.
மேலும்
வாசுதேவ அமைச்சரானார் 40 வருட கால அரசியலில் சாதனை.
அரசியல் வாழ்வில் 40 வருடங்களின் பின்னர் வாசுதேவ நாணயக்கார முதன்முறையாக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்
அரச ஊழியர்களுக்கான சம்பளம் ரூ.1,200-3,140 வரை அதிகரிப்பு. ஜனாதிபதியின் முதலாவது பட்ஜெட்
2011ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் அரச ஊழியருக்கு அடிப்படைச் சம்பளத்தில் ஐந்து சத வீத அதிகரிப்ப வழங்கப்படும்.இதன்படி தர வாரியாக அரசஊழியர்களிற்கு 1,200 ரூபாவிலிருந்து 3,140 ரூபா வரை சம்பளம் அதிகரிக்கும். அத்துடன் ஓய்வூதியம் பெறுவோருக்கு 300 ரூபா முதல் 750 ரூபா வரையிலான ஓய்வூதிய அதிகரிப்பு வழங்கப்படும்.
மேலும்
ஜனாதிபதியுடன் ஓரிரு தினங்களில் கூட்டமைப்பினர் பேச்சு நடத்துவர் இது குறித்து நேற்றுக் கூடி விரிவாக ஆராய்வு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் அடுத்த வாரம் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படும் பேச்சுக்களில் முதன்மைப் படுத்த வேண்டிய விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு நேற்று விரிவாக ஆராய்ந் தது.
மேலும்
பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு அதிக நிதியை ஒதுக்கிக் கொண்டு வடக்கின் அபிவிருத்திக்குக் கடன் கேட்டு ஆசிய வங்கியிடம் கையேந்துகிறது அரசு 1000 கோடி ரூபாவைப் பெறுவதற்குப் பேச்சு
நாளை சமர்ப்பிக்கப்பட உள்ள அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் தொகை நிதியை பாதுகாப்புச் செலவீனங்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ள இலங்கை அரசு, வடக்கின் அபிவிருத்திப் பணி களுக்காக சுமார் 1000 கோடி ரூபா கடன் கேட்டுக் கையேந்தி நிற்கிறது ஆசிய அபிவிருத்தி வங்கியிடம்.
மேலும்
ஐ.சி.ஆர்.சி யின் யாழ்., வவுனியா அலுவலகங்களுக்கு மூடுவிழா
அரசின் கோரிக்கையை அடுத்து எமது நிறுவனத்தின் செயற் பாடுகளைக் கொழும்பில் இருந்து மேற்கொள்ளவுள்ளோம். இதன் காரணமாக யாழ்ப்பாணம், வவுனியா உட்பட வடக்கில் செயற் படும் எமது அலுவலகங்களை மூடமுடிவு செய்துள்ளோம். செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் பேச்சாளர் சரசி விஜயரத் தின மேற்கண்ட தகவலை உதயனுக்குத் தெரிவித்தார்.
மேலும்
உண்ணாவிரதப் போரை கைவிட்டார் தேவதாசன்
புதிய மகஸின் சிறைச்சாலை யில் கடந்த ஆறு தினங்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த திரைப்பட கூட்டுத்தாபன அதி காரி க.தேவதாசன் நேற்று தமது போராட்டத்தைக் கைவிட்டார். நீதி அமைச்சர் அதாவுட செனவிரத்தின விடுதலை குறித்து அளித்த உறுதி மொழி யைத் தொடர்ந்தே உண்ணா நோன்பை நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் கைவிட்டார்
மேலும்
அரச ஊழியருக்கு ரூ. 2,500 சம்பள உயர்வு?
நாளை சமர்ப்பிக்கப்பட விருக்கும் வரவு செலவுத் திட் டத்தில் அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு அதிகரிக்கப்படலாம் என்று சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரி வித்துள்ளார்.
மேலும்
மேலும் சில செய்திகள்
கர்தினாலாக மல்கம் ரஞ்சித் நேற்றுத் திருநிலை
தளபதி ஹத்துருசிங்க விருது பெறுவதற்கு மணிலா செல்கிறார்
நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இனி ஒருபோதும் இடமளியோம் பதவி ஏற்பு நிகழ்வில் ஜனாதிபதி
ஜே.வி.பி. உறுப்பினர்களை யாழ். மக்களே தாக்கியிருக்கலாம் அரசாங்கம் இப்படிக் கூறுகிறது
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது இனந்தெரியாததோர் கல், தக்காளி, முட்டை வீச்சு! கைகட்டிப் பார்த்திருந்தனர் பொலிஸார்
சிறையில் வாடும் போராளிகளைப் பார்வையிட செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அனுமதி வழங்குக இலங்கை அரசுக்கு கனடா வலியுறுத்து
சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்படவேண்டும் ஆணைக்குழு முன் தயா மாஸ்டர் சாட்சியம்
காலில் காயமுற்ற அம்மாவை பஸ்ஸில் ஏற்றிச்சென்ற இராணுவத்தினர் இதுவரையிலும் விடுவிக்கவில்லை அவரை என்னிடம் சேர்த்து விடுங்கள் என்கிறார் சிறுமி இலக்கியா
துப்பாக்கியைக் காட்டி மிரட்டிவிட்டு கணவரை ஈ.பி.டி.பியினரும் கடற்படையினரும் கடத்தினர் வேலணை அமர்வில் மனைவி சாட்சியம்
நாவற்குழியில் குடியேறிய சிங்கள மக்களிடம் காணி உறுதி இருந்தால் உடனடிக் குடியேற்றம் மீள்குடியேற்ற அமைச்சர் கூறுகிறார்
நாவற்குழியில் சிங்கள மக்கள் குடியேற்றம்; என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது யாழ்.அரச அதிபர் கைவிரிப்பு
83 இனக்கலவரம், யாழ். நூலக எரிப்புப் போன்ற கடந்த கால கறைபடிந்த சம்பவங்கள் இனியும் ஏற்படாதவகையில் இறுதி அறிக்கையின் சிபாரிசுகள் அமையும் என்கிறார் தலைவர்
மஹிந்த பதவியேற்ற பின்னரே அரசு கூட்டமைப்பு பேச்சு
Custom Search
இன்றைய காணொளி
நல்லூரில் கடந்த 11.11.2010 அன்று நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வின் தொகுப்பு மேலும்
இன்றைய படம்
இலங்கையில் பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாத்தமைக்கான விருது "உதயனு" க்கு கொழும்பு ஊடக விழாவில் விசேட கெளரவம்
கேலிச் சித்திரம்
முன்னைய சித்திரங்கள்
எமது இணையத்தளத்தில் நீங்கள் பிரதானமாக எதிர்பார்ப்பது..
குடாநாட்டு செய்திகள்
அரசியல்
கிராம செய்திகள்
இடம்பெயர்ந்தோர் நிலவரம்
முடிவுகளைப் பார்க்கவும்
நினைப்பதெல்லாம் நடக்கிறது
ம‌ழை மெல்லத் தூறிக் கொண்டிருந்தது. முன்னிருட்டுக் காலம்
என்பதால் எங்கும் இருளின் போர்வை. இருளின் கருமையைக் கிழித்துக் கொண்டு வந்து சேர்ந்த வாகனங்கள். பழைமையோடு யாழ்ப்பாணத்தில் ஒரு கால�...
மேலும்
வரலாற்றில் நிலைத்து விட்ட ரவிராஜ்
எமது இளந்தலைமுறையின் விடிவு தேடி களமிறங்கி வீறுநடைபோட்ட
ஓர் இளம் அரசியல் தலைவனான மாமனிதர் நடராஜா ரவிராஜ் காவியமாகி இன்று டன் நான்கு ஆண்டுகள் நிறைவு பெறு கின்றன. இந்த 4 ஆண்டுகளில் எமது அர�...
மேலும்
மனதை விட்டகலாத மாமேதை
யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, யாழ்ப்பாணச்
சராசரி மனிதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தவர் பேராசிரியர் துரைராஜா. இளமையில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் கல்விகற்ற�...
மேலும்
பிறர் துன்பத்தில் இன்பம் காணும் கல்மனம் படைத்த நபர்கள் .........ஓர் உளவியல் பார்வை........
சராசரி மனிதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தவர் பேராசிரியர் துரைராஜா. இளமையில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் கல்விகற்ற�...
மேலும்
ஆச்சரியமான நாடும் கடனும்
"இருரெச" சிங்கள வார இதழின் 24ஆம் திகதிய ஆசிரிய தலையங்கம்
தமிழ் வடிவில் இங்கு தரப்படுகின்றன...
மேலும்


சிறப்புச்செய்திகள்
புதிய அமைச்சரவை அமைச்சர்கள்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-23 08:12:20| யாழ்ப்பாணம்]

சிரேஷ்ட அமைச்சர்கள்

தி.மு.ஜயரட்ண-புத்தசாசன மதவிவகாரம்,

ரட்ணசிறி விக்கிரமநாயக்க-நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு,

அதாவுட சென விரட்ன-கிராமிய விவகாரங்கள் ,

டியூ குணசேகர -மனிதவள அமைச்சு ,

பி.தயாரட்ண -உணவு மற்றும் போஷாக்கு,

ஏ.எச்.எம்.பெளசி -நகர அபிவிருத்தி ,

எஸ்.பி.நாவின்ன -நுகர்வோர் நலன் ,

பியசேன கமகே -தேசிய வளம்,

திஸ்ஸ விதாரண-விஞ்ஞான விவகாரம்,

சரத் அமுனுகம -சர்வதேச நிதி திட்டமிடல்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்ச [மேலும் வாசிக்க...]

புதிய அமைச்சரவையில் மூன்று முகங்கள் நீக்கம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-23 08:07:19| யாழ்ப்பாணம்]

ஜனாதிபதி முன்னிலையில் நேற்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அமைச்சர் கள் மற்றம் பிரதியமைச்சர்களில் பழைய முகங்கள் மூவர் விடுபட்டுள்ளனர்.அவர்களில் ஒருவர் அமைச்சராகவும் மற்றைய இருவரும் பிரதியமைச்சர்களாகவும் செயற்பட்டிருந்தார்கள்.

அமைச்சராக இருந்தவர் முன்னை நாள் மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர் ணான்டோ ஆகும். இம்முறை அவரது பதவி குணரத்ன வீரக்கோனிடம் கையளிக்கப்பட் டுள்ளது. இடதுசாரியான குணரத்ன வீரக் கோன் தமிழ் மக்கள் மீது நியாயம� [மேலும் வாசிக்க...]

பிரபாகரனுக்கு வழங்க மறுத்ததை வேறு எவருக்கும் கொடுக்க மாட்டேன் - த இந்துவுக்கு ஜனாதிபதி பேட்டி
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-23 07:53:06| யாழ்ப்பாணம்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு கொடுக்க மறுத்ததை ஏனையோருக்கும் கொடுக்க மாட்டோம்-தனி நாட்டுக் கோரிக்கையை தமிழ் தேசிய கூட்ட மைப்பு கைவிட்டிருப்பது மிகவும் முக்கிய மான விடயமாகும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக் ச தெரிவித்துள்ளார்.

த இந்து ஆங்கில நாளிதழுக்கு வழங்கி இருக்கும் விசேட பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார். இவர் இப் பேட்டியில் முக் கியமாகத் தெரிவித்து உள்ளவை வருமாறு,நான் அரசியல் தீர்வு யோசனை ஒன்றை மனதில் உ� [மேலும் வாசிக்க...]

இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதியில்லை
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-23 07:51:42| யாழ்ப்பாணம்]

இலங்கையின் வட கடலில் இந்திய மீனவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் என்ற ரீதியில் வருடத்தில் ஏறக்குறைய 70 நாட்கள் மீன்பிடிப்பதற்கு இடையூறில்லாத அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை தாம் ஏற்கவில்லை என யாழ்.மாவட்ட மீனவர் சங்கத்தின் சம்மேளனத் தலைவர் தவரட்ணம் மறுத்துரைத்திருக்கின்றார்.

இலங்கை கடற்பரப்பில் இழுவைப் படகுகளில் மீன்பிடிக்கின்ற இந்திய மீனவர்கள் கடல் வளங்களை அழித்துச் செல்லும் வகை யிலான வலைகளையும், மீன்பிடிமுறையையும் பய� [மேலும் வாசிக்க...]

வடக்கில் கண்ணிவெடி அகற்ற அமெரிக்க அரசாங்கம் உதவி!
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-23 07:49:54| யாழ்ப்பாணம்]

வடபகுதியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக அமெரிக்க அர சாங்கம்ஒரு மில்லியன் டொலர் பெறுமதி யான கண்ணிவெடியகற்றும் உபகரணங்க ளை நேற்று அன்பளிப்புச் செய்துள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக் கான அமெரிக்கத் தூதரகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமெரிக் தூதரகத்தின் பிரதித் தூது வர் சார்ஜ் பவுலர் குறித்த உபகரணத் தொகுதியினை தளபதி ஜெகத் ஜெசூரியவிடம் ஒப்படைத்துள்ளார்.அமெரிக்கா அன்பளிப்புச் செய்துள்ள கருவிகளில் கண்ணிவெடி அகற� [மேலும் வாசிக்க...]

ஜனாதிபதியின் அம்பாறை இணைப்பாளர் இனியபாரதிக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-23 07:43:23| யாழ்ப்பாணம்]

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் சந்திரநேரு சந்திரகாந்தனை இழிவான வார்த்தைகளை பிரயோகித்து கொலை செய்வதாக அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டப்பட்ட, ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப் பாளர் இனியபாரதி என்றழைக்கப்படும் கந்தசாமி நிசாந்தனுக்கு 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத் தண்ட னையை கல்முனை மேல் நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்தது.

2007.06.11ஆம் திகதி திருக்கோயில் பகுதியில் வைத்த� [மேலும் வாசிக்க...]

வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-23 07:40:38| யாழ்ப்பாணம்]

2011ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத் தின் மூலம் புதுவரிகள் அறிமுகப்படுத்தப்பட் டும் இன்னும் சில வரிகள் அதிகரிக்கப்பட்டும் உள்ளன.பெரும்பாலும் அவ்வாறான வரிகள் நடுத் தர மக்களின் வாழ்வுடன் நேரடியாக செல் வாக்குச் செலுத்த கூடியனவாக அமைந்திருப்பவை ஆகும்.

எடுத்தக்காட்டாக புதிய வரவு செலவுத் திட் டத்தின் மூலம் வருடாந்த வாகன அனுமதி பத்திரத்திற்கான கட்டணம் 10 வீதத்தால் அதி கரிக்கப்பட்டுள்ளது.அத்துடன் புதிதாக கேபிள் தொலைக் காட்சி சேவைகளுக்கும் � [மேலும் வாசிக்க...]

பல்கலைக்கழக மாணவன் வைத்தியசாலையில் அனுமதி
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-23 07:39:18| யாழ்ப்பாணம்]

யாழ்.பல்கலைக்கழக விடுதியில் தங்கியி ருந்த கலைப்பீட முதலாம் வருட மாணவன் ஒருவர் நேற்றிரவு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.அதிகளவான குளிசைகளைப் போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இம் மாணவன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் போராளியான இவர் புனர்வாழ்வு பெற்று அண்மையில் தான் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.இதேவேளை இன்று நடைபெறவுள்ள பரீட்சைக்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்� [மேலும் வாசிக்க...]

யாழ் செய்திகள்
விளையாட்டு மற்றும் வணிகச்செய்திகள்
ஆசிரியர் தலையங்கம்
கிருஷ்ணா வருக! எஸ்.எம். கிருஷ்ணா வருக! தமிழர் குறை தீர்க்க கிருஷ்ணா வருக!

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா எதிர்வரும் 27ந் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்.யாழ்ப்பாணத்திற்கு வரும் அவருக்கு எங்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதாக, அரங்க ஆற்றுகை நிகழ்வொன்றை நடத்துவதாக கற்பனை செய்து கொண்டோம்.

அரங்க ஆற்றுகை யாழ்ப்பாணத்தில் நடை பெறுகிறது. அமைச்சர் எஸ்.எம். [மேலும் வாசிக்க...]

சிறப்புக்கட்டுரைகள்
நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியயழுப்ப நிகழ்காலத்தினை முகாமை செய்வோம் -நாடாளுமன்றில் ஜனாதிபதி உரை

budget-2011(2011 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டப்பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிகழ்த்திய உரையின் சுருக்கம் இங்கு தரப்படுகிறது,) கெளரவ சபா� [மேலும் வாசிக்க...]

விமான ஓடுபாதையால் இரணைமடுக் குளத்துக்கு ஆபத்து

கிளிநொச்சியிலுள்ள, முரசுமோட்டை, பரந்தன், தர்மபுரம், பெரியகுளம், வட்டக்கச்சி, இராமநாதபுரம், பரவைப்பாஞ்சான், தட்டுவன் கொட்டி, ஆனையிறவு, திருவையாறு, மூன் றாம் வாய்க்கால், நான்காம் வாய்க்கால், உருத் திரபுரம் போன்ற பல குடியிருப்புக்கள் இரணை மடுக்குளத்தை நம்பியே குடியேற்றத் திட்டங்களாக கொடுக்கப்பட்� [மேலும் வாசிக்க...]

ஜனாதிபதியின் லண்டன் பயணம் ஒத்திவைக்கப்பட்டது எதற்காக?

Mahinஅச்சமா? அட்வைஸா? குழப்பத்தில் உலகம்!

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் யூனியன் சமூகத்தில் உரையாற்றுவதற்காக இந்த மாத இறுதியில் லண்டன் செல்லவிருந்தார் ஜனா திபதி மகிந்த ராஜபக்ச. ஆனால� [மேலும் வாசிக்க...]

துயர் பகிர்வுகள்
  • விசுவலிங்கம் யோகநாதன்
  • இளையவி அண்ணாமலை
  • அப்புலிங்கம் பரிமளம் (குஞ்சு)
  • சிவஸ்ரீ. பெ.இ.பொன்னம்பலக்குருக்கள்
  • தம்பிப்பிள்ளை தங்கராசா
  • சின்னத்தம்பி தேவராசா
  • முருகன் கதிரவேலு
  • வேலாயுதம் நடராஜா
  • ஏனைய கட்டுரைகள்
    Site Design & Hosting
    By Speed IT net
    Site Meter

    காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
    Any part of the news in this site will not be allowed to republish without permission of Editor

    Valampurii.com All R

    திங்கள், 15 நவம்பர், 2010

    intha inaiyam thayarippu nilaiyilullathu
    (2ம் இணைப்பு)
    ஸ்ரீ ரங்காவுக்கு அமைச்சுப் பொறுப்பு: புலிகள் வலையமைப்பின் முக்கிய தகவல்களை பெற உதவினாராம்
    [ 2010-11-15 10:30:43 ] []
    எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது ஐ.தே.க. விலிருந்து அரசாங்கத்துக்குத் தாவிய பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவுக்கு அமைச்சர்; பொறுப்பொன்று அளிக்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது. அதற்கான சிபாரிசை ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ முன்மொழிந்துள்ளார். [மேலும்]
    (3ம் இணைப்பு)
    தடுப்புக் காவலில் உள்ளோரின் பெயரை வெளியிடக்கோரி கையெழுத்து வேட்டை: யாழில் 50 பேர் கைது
    [ 2010-11-15 07:54:31 ] []
    விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில் அரசாங்கப் படைகளால் கைது செய்யப்பட்டுத்த தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர், விபரங்களை வெளியிடுமாறு கோரி கையெழுத்து வேட்டை நடத்திக் கொண்டிருந்த ஐம்பது பேரை யாழ்ப்பாணப் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]
    பிந்திய செய்திகள்
    அவலங்களுக்குத் தீர்வு காண அரசாங்கம் தவறி வருகின்றது: சிறிதரன் எம்.பி.
    [ 2010-11-15 20:29:26 ]
    மீள்குடியேற்றம் இடம்பெறும் பகுதிகளில் மக்கள் சகஜ வாழ்விற்குத் திரும்ப முடியாதளவுக்கே சூழ்நிலைகள் உள்ளன.மனிதாபிமான நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்தே செல்கின்றன. [மேலும்]
    ஆணைக்குழுவின் தலைவர் யுத்தகாலத்தில் தமிழ் மக்கள் பட்ட துயரங்களுக்காக மன்னிப்புக்கோர விரும்புவதாக தெரிவிப்பு
    [ 2010-11-15 16:12:13 ]
    இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துவிட்டபின்னர், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவும், கடந்த கால கசப்புணர்வுகளுக்கான காரணங்கள் பற்றி ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு அமைக்கப்படுவதாகக் கூறி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வட பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகளில் விசாரணைகளை நடத்தி முடித்துள்ளது. [மேலும்]
    செய்திகள்
    யுத்த நீதிமன்றத்தை அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்றமாக ஏற்றுக் கொள்வதா?:ஐந்து நீதியரசர் குழாம் ஆய்வு
    [ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 03:09.02 PM ]
    யுத்த நீதிமன்றத்தை அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்றமாக ஏற்றுக் கொள்வதா என்பது தொடர்பில் ஐவர் அடங்கிய நீதியரசர் குழுவொன்று ஆய்வு நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசியல் அமைப்பிற்கு அமைய யுத்த நீதிமன்றத்தை ஓர் நீதிமன்றமாக ஏற்க முடியுமா என ஆராயப்படவுள்ளது. [மேலும்]
    காணாமல் போனோர் தொடர்பில் வடக்கில் 500 முறைப்பாடுகள்: நல்லிணக்க ஆணைக்குழு
    [ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 02:53.31 PM ]
    காணாமல் போனோர் தொடர்பில் வடக்கில் 500 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது. [மேலும்]
    ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு சரத் பொன்சேகா என்னை மிரட்டினார்: கிழக்கு மாகாண முதலமைச்சர்
    [ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 02:24.36 PM ]
    நாங்கள் புலிகள் அமைப்பை விட்டு விலகி மாகாண சபைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுத்துக் கொண்டிருந்தபோது, அனைத்தையும் கைவிட்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு 2008ம் ஆண்டில் சரத் பொன்சேகா என்னைக் கூப்பிட்டு மிரட்டினார் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். [மேலும்]
    யாழ்ப்பாணத்தில் பஸ்ஸொன்று கடலுக்குள் பாய்ந்துள்ளது: 28 பேர் காயம்
    [ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 02:10.28 PM ]
    யாழ்ப்பாணம் அராலித்துறையில் பஸ்ஸொன்று கடல் நீரேரிக்குள் (களப்பு) வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 28 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். [மேலும்]
    திரைப்படக் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் தேவதாசன் மகசீன் சிறையில் உண்ணாவிரதம்
    [ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 01:54.27 PM ]
    தேசிய திரைப்பட கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர் 53 வயதான கனகசபை தேவதாசன் இன்று திங்கட்கிழமை முதல் புதிய மகசீன் சிறைச்சாலையில்(ஜே பிரிவு) சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். [மேலும்]
    நிவாரணப் பணிகளில் தமிழர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கக் கூடாது: அரச சார்பற்ற நிறுவனங்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து
    [ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 01:46.00 PM ]
    யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளின் போது எல்லா அரச சார்பற்ற நிறுவனங்களும் தமிழர்களை மட்டுமே முதன்மைப்படுத்தியே செயற்படுகின்றன. அதனை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். [மேலும்]
    யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த யாரும் கொல்லப்படவில்லை: சவேந்திர சில்வா
    [ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 01:29.17 PM ]
    புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடனோ, இல்லாமலோ படையினரிடம் சரணடைந்த எவரையும் பாதுகாப்புப் படையினர் கொலை செய்யவில்லை என்று 58ம் படைப்பிரிவின் முன்னாள் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார். [மேலும்]
    ஜேவிபி குழுவினர் மீதான தாக்குதல் அரசபயங்கரவாதத்தின் ஒரு வடிவம்: மனோ கணேசன்
    [ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 11:06.43 AM ]
    முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனின் வீட்டில் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருந்த ஜேவிபி எம்பி சுனில் ஹதுன்னெட்டி உள்ளிட்ட குழுவினர் மீது நடத்தப்பட்டுள்ள வன்முறை தாக்குதல் அரச பயங்கரவாதத்தின் ஒரு வடிவமாகும். இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். [மேலும்]
    நீச்சல் தடாகத்தை திறக்க பல்கலைக்கழகம் வரும் ஜனாதிபதி : மாணவர்களின் எதிர்ப்பை அடக்க தயார் நிலையில் இராணுவம்
    [ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 10:39.13 AM ]
    ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘மஹிந்த ராஜபக்ஷ நீச்சல் தடாகத்தை’ திறந்து வைக்கும் நிகழ்வுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகை தரவள்ள நிலையில், மாணவர்கள் அதனை எதிர்த்து வைபவத்தை பகிஷ்கரிக்கும் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். [மேலும்]
    ஒருங்கிணைந்த புலனாய்வுப் பிரிவின் தலைவராக பேராசிரியர் ரொஹான் குணரத்தின..?
    [ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 10:34.12 AM ]
    பாதுகாப்பு அமைச்சின் கீழ் புதிதாக உருவாக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த புலனாய்வுப் பிரிவின் தலைவராக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரொஹான் குணரத்தின நியமிக்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது. [மேலும்]
    அக்கரைப்பற்றில் குடும்பஸ்தர் அடித்துக் கொலை
    [ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 09:45.30 AM ]
    அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. [மேலும்]
    காணாமல் போனோரை கண்டுபிடித்து தருவதாக கூறி பண மோசடி செய்த மூவர் கிளிநொச்சியில் கைது
    [ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 09:28.06 AM ]
    காணாமல் போனவர்களை விடுவிப்பதாக கூறி பொதுமக்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்த மூன்று பேர் கிளிநொச்சி கனகபுரம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
    நாவற்குழி குடியேற்றத்துடன் படையினருக்கு தொடர்பில்லை: இராணுவப் பேச்சாளர்
    [ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 09:00.30 AM ] []
    யாழ்ப்பாணம் நாவற்குழியில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றத்துடன் இராணுவத்தினருக்கு தொடர்புகள் எவையும் இல்லை என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார். [மேலும்]
    மட்டக்களப்பு நாவலடியில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
    [ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 08:45.47 AM ] []
    மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி சுனாமி வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. [மேலும்]
    சீன கம்பனியால் இலங்கை வர்த்தகர்கள் ஏமாற்றப்பட்டனர்
    [ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 08:30.20 AM ]
    உள்நாட்டு வர்த்தகர்கள் சிலர் சீன கம்பனி ஒன்றினால் ஏமாற்றப்பட்டதாக, இலங்கையில் உள்ள சீன தூதரகத்துக்கு முறைபாடு ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]