கொழும்பு, நவம்பர் 23 இலங்கையின் தமிழர் பிரச்சினைக்கு இனப்பிரச்சினைக்கு என் மனதில் தீர்வு உண்டு. அதனை அரசியல் கட்சிகள் மட்டும் ஏற்றால் போதாது; மக்களும் ஏற்கவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த முதலாவது பேட்டியில் இந்து பத்திரிகையின் ஆசிரியர் என். ராமுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் அரச ஊழியருக்கு அடிப்படைச் சம்பளத்தில் ஐந்து சத வீத அதிகரிப்ப வழங்கப்படும்.இதன்படி தர வாரியாக அரசஊழியர்களிற்கு 1,200 ரூபாவிலிருந்து 3,140 ரூபா வரை சம்பளம் அதிகரிக்கும். அத்துடன் ஓய்வூதியம் பெறுவோருக்கு 300 ரூபா முதல் 750 ரூபா வரையிலான ஓய்வூதிய அதிகரிப்பு வழங்கப்படும்.
நாளை சமர்ப்பிக்கப்பட உள்ள அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் தொகை நிதியை பாதுகாப்புச் செலவீனங்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ள இலங்கை அரசு, வடக்கின் அபிவிருத்திப் பணி களுக்காக சுமார் 1000 கோடி ரூபா கடன் கேட்டுக் கையேந்தி நிற்கிறது ஆசிய அபிவிருத்தி வங்கியிடம்.
கொழும்பு, நவம்பர் 23 இலங்கையின் தமிழர் பிரச்சினைக்கு இனப்பிரச்சினைக்கு என் மனதில் தீர்வு உண்டு. அதனை அரசியல் கட்சிகள் மட்டும் ஏற்றால் போதாது; மக்களும் ஏற்கவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த முதலாவது பேட்டியில் இந்து பத்திரிகையின் ஆசிரியர் என். ராமுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ் பிராந்திய அலுவலகத்தினால் இவ்வருடம் ஜனவரி முதல் இந்த மாதம் வரையான காலப்பகுதியில் ரூபா 14 கோடி வரித்தொகையாக சேர்க்கப்பட்டுள்ளதாக பிராந்திய பொறுப்பதிகாரி க.இராசையா தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் அரச ஊழியருக்கு அடிப்படைச் சம்பளத்தில் ஐந்து சத வீத அதிகரிப்ப வழங்கப்படும்.இதன்படி தர வாரியாக அரசஊழியர்களிற்கு 1,200 ரூபாவிலிருந்து 3,140 ரூபா வரை சம்பளம் அதிகரிக்கும். அத்துடன் ஓய்வூதியம் பெறுவோருக்கு 300 ரூபா முதல் 750 ரூபா வரையிலான ஓய்வூதிய அதிகரிப்பு வழங்கப்படும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் அடுத்த வாரம் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படும் பேச்சுக்களில் முதன்மைப் படுத்த வேண்டிய விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு நேற்று விரிவாக ஆராய்ந் தது.
நாளை சமர்ப்பிக்கப்பட உள்ள அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் தொகை நிதியை பாதுகாப்புச் செலவீனங்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ள இலங்கை அரசு, வடக்கின் அபிவிருத்திப் பணி களுக்காக சுமார் 1000 கோடி ரூபா கடன் கேட்டுக் கையேந்தி நிற்கிறது ஆசிய அபிவிருத்தி வங்கியிடம்.
அரசின் கோரிக்கையை அடுத்து எமது நிறுவனத்தின் செயற் பாடுகளைக் கொழும்பில் இருந்து மேற்கொள்ளவுள்ளோம். இதன் காரணமாக யாழ்ப்பாணம், வவுனியா உட்பட வடக்கில் செயற் படும் எமது அலுவலகங்களை மூடமுடிவு செய்துள்ளோம். செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் பேச்சாளர் சரசி விஜயரத் தின மேற்கண்ட தகவலை உதயனுக்குத் தெரிவித்தார்.
புதிய மகஸின் சிறைச்சாலை யில் கடந்த ஆறு தினங்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த திரைப்பட கூட்டுத்தாபன அதி காரி க.தேவதாசன் நேற்று தமது போராட்டத்தைக் கைவிட்டார். நீதி அமைச்சர் அதாவுட செனவிரத்தின விடுதலை குறித்து அளித்த உறுதி மொழி யைத் தொடர்ந்தே உண்ணா நோன்பை நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் கைவிட்டார்
நாளை சமர்ப்பிக்கப்பட விருக்கும் வரவு செலவுத் திட் டத்தில் அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு அதிகரிக்கப்படலாம் என்று சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரி வித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக